Saturday, January 16, 2010

Haiku-5

கற்றை குழல் கடந்து
கண்ண பளபளப்பில்
கள்ளத்தனமாய் ஊடுருவி - உன்
செவ்விதழ்களை சுவைக்க வரும்
ஒற்றை முடியின் நளினத்தை என்ன சொல்ல ???

No comments:

Post a Comment